பண்டாரகம, களனிகம படகெட்டியில் உள்ள வீடொன்றில் கொள்ளையடித்த ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மின்சாதனங்கள் மற்றும் பொருட்களை சந்தேக நபர் ஒருவரின் வீட்டின் பின்புறம் புதைத்துவைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து திரும்பிய வீட்டின் உரிமையாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கதிர்காமத்துக்கு யாத்திரை சென்று 6ஆம் திகதி இரவு வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தம்பதியின் கைகளை கட்டி வைத்துவிட்டு இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM