இங்கிலாந்தில் ஆவியாக உலாவரும் தாயும் மகளும்

Published By: Raam

29 Dec, 2015 | 07:56 PM
image

தனது தாய் இறந்துவிட்டதாக அவசர உதவிக்கு தகவல் தெரிவித்த மகளின் செயல் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகர அவரச உதவி பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து பேசிய மகள் எனது தயார் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவசர உதவி வாகனம் தேவைப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட பொலிசாரும், விரைந்து செல்வதற்கு முன்னர், மீண்டும் அழைப்பில் வந்த மகள், தயார் விழித்துக்கொண்டார், அதனால் அவசர உதவி வாகனம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில் நடந்தது என்ன? அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்த தாயார் மதுபோதையில் கிடந்துள்ளார், இதனைப்பார்த்த மகளும் தனது தாயார் இறந்துவிட்டார் என அவசரபிரிவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மான்செஸ்டர் பொலிசார், இப்படி ஒரு வேடிக்கையான சம்பவத்திற்கு பிறகு இருவரும் ஆவிகளாக உலாவுவார்கள் என கிண்டலாக கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25