13 படும்பாடு - 2
16 Feb, 2023 | 10:25 AM
இலங்கை அரசியலில் குறிப்பாக தேசிய இனநெருக்கடிக்கு தீர்வைக்காண்பதற்கான முயற்சிகள் என்று வரும்போது பிரதான அரசியல் விவாதத்தின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற வல்லமையைக் கொண்டவையாக கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் விளங்குகின்றன.
இந்த சக்திகளின் முன்னரங்கத்தில் தற்போது நிற்கும் விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில மற்றும் யுத்துகம அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க போன்ற அரசியல்வாதிகள் பிரதான கட்சி ஒன்றுடன் அணிசேராமல் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடியளவுக்கு மக்கள் செல்வாக்கைக் கொண்டவர்கள் அல்ல.இனவாதத்தை தவிர அவர்களிடம் வேறு எந்த அரசியல் ஆயுதமும் இல்லை.மகாசங்கத்தின் ஆதரவுடன் இந்த சிறிய எண்ணிக்கையான அரசியல்வாதிகளினால் தேசிய நெருக்கடியில் பிரதான அரசியல் கட்சிகளினதும் தலைவர்களினதும் செயற்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது சிங்கள பௌத்த அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில் ஒழுக்கநியாயம் இல்லாத ஒரு பாரம்பரியத்தின் வெளிப்பாடேயாகும்.இதுவே இன்றுவரை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணமுடியாமல் இருப்பதற்கு பிரதான காரணமாகும்.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM