அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தொழில் வல்லுனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (பெப் 08) கொழும்பு கோட்டை பகுதியில் இடம் பெற்றது.
இதன்காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பதற்றமான நிலைமை காணப்பட்டது.
இந்நிலைமையால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இருபுறமும் மூடப்பட்டதுடன், இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டது.
(படப்பிடிப்பு;- ஜே.சுஜீவ குமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM