புதிய வரி அறவீட்டுக்கு எதிராக தொழில் வல்லுனர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: T. Saranya

08 Feb, 2023 | 04:38 PM
image

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தொழில் வல்லுனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (பெப் 08) கொழும்பு கோட்டை பகுதியில் இடம் பெற்றது.

இதன்காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

இந்நிலைமையால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இருபுறமும் மூடப்பட்டதுடன், இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டது.

(படப்பிடிப்பு;- ஜே.சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்புக்கு சிறந்த...

2023-03-22 15:19:47
news-image

சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற...

2023-03-22 14:18:13
news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47
news-image

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா?...

2023-03-22 17:12:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த...

2023-03-22 16:14:25
news-image

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை...

2023-03-22 16:08:16
news-image

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப்...

2023-03-22 16:44:18
news-image

எழிலன் வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டது :...

2023-03-22 15:41:42
news-image

லிஸ்டீரியா நோய் நிலைமை நாட்டில் இல்லை...

2023-03-22 15:37:40