கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் பிரதான வழக்கு அறையில் இருந்த சுமார் 68 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் காணாமல்போன சம்பவம் தொடர்பில், வழக்கு அறையின் பாதுகாவலராக இருந்த நீதிமன்ற ஊழியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்குப் பொருட்கள் காணாமல் போனபோது இந்த சந்தேக நபர் பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையின் பாதுகாவலராக கடமையாற்றியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM