வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பால் திருகோணமலை மாவட்டத்தில் நோயாளிகள் அவதி

Published By: Digital Desk 5

08 Feb, 2023 | 02:06 PM
image

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலங்கேணி, நடு ஊற்று, கச்சக்கொடித்தீவு முதலான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று (08) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வைத்தியசாலைகளில் தமது நோய்க்கான சிகிச்சைகளை பெற வந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர்.

மாதாந்த சிகிச்சை பெறுவோர், உடன் சிகிச்சை பெறுவோர் என பலரும் வைத்தியசாலைகளில் கூடி நின்றனர்.

பலர் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர், இன்னும் சில வைத்தியசாலைகளில்  நோயாளிகள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன.

இவ்வாறு வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டத்தை மேற்கொண்டால் எமது நோய்க்கு எவ்வாறு வைத்தியம்  பார்ப்பது என்று நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு...

2023-05-29 22:27:51
news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48