பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு அவுஸ்திரேலியர்கள் குறித்து எந்த தகவலுமில்லை

Published By: Rajeeban

08 Feb, 2023 | 12:03 PM
image

பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள துருக்கி சிரிய பகுதிகளில் வசித்துவந்த நான்கு அவுஸ்திரேலியர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதிகளில் வசித்துவந்த 40 அவுஸ்திரேலியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிற்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பூகம்பம் தாக்கியவேளை அந்த பகுதியில் காணப்பட்ட நான்கு அவுஸ்திரேலியர்களின் குடும்பத்தவர்கள் உட்பட அந்த பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கு ஆலோசனை வழங்கி வருகின்றோம்,ஆனால் நான்கு பேருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் செனெட்டிற்கு தெரிவித்துள்ளார்.

அவர்களது பாதுகாப்பே எங்களது பிரதான முன்னுரிமைக்குரிய  விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10