பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு அவுஸ்திரேலியர்கள் குறித்து எந்த தகவலுமில்லை

Published By: Rajeeban

08 Feb, 2023 | 12:03 PM
image

பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள துருக்கி சிரிய பகுதிகளில் வசித்துவந்த நான்கு அவுஸ்திரேலியர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதிகளில் வசித்துவந்த 40 அவுஸ்திரேலியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிற்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பூகம்பம் தாக்கியவேளை அந்த பகுதியில் காணப்பட்ட நான்கு அவுஸ்திரேலியர்களின் குடும்பத்தவர்கள் உட்பட அந்த பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கு ஆலோசனை வழங்கி வருகின்றோம்,ஆனால் நான்கு பேருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் செனெட்டிற்கு தெரிவித்துள்ளார்.

அவர்களது பாதுகாப்பே எங்களது பிரதான முன்னுரிமைக்குரிய  விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது:...

2023-03-23 15:36:05
news-image

தாய்லாந்தில் ஆஸி தூதரக பெண்கள் கழிவறையில்...

2023-03-23 14:24:40
news-image

தென் சீனக் கடலிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலை...

2023-03-23 13:36:05
news-image

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2...

2023-03-23 12:37:28
news-image

மோடி என்ற பெயர் பற்றி அவதூறு...

2023-03-23 11:45:38
news-image

கனேடிய சனத்தொகை ஒரு வருடத்தில் முதல்...

2023-03-23 11:42:05
news-image

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பொது இடங்களில்...

2023-03-23 11:25:14
news-image

உக்ரைன் போலந்து எல்லைக்கு இளவரசர் வில்லியம்...

2023-03-23 09:58:40
news-image

3D அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட முதல்...

2023-03-23 10:46:39
news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01