பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

Published By: Rajeeban

08 Feb, 2023 | 10:59 AM
image

13வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்தமதகுருமார் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருமாருக்கும் இடையில் முறுகல்நிலை உருவாகியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கான வீதியை பொலிஸார் மறித்துள்ளதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார் பொலிஸாருடன் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம் உல் அஜீஸ்...

2025-04-20 09:04:31
news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39