இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதத்தினை வழங்கியது பாரிஸ்கிளப்

Published By: Rajeeban

08 Feb, 2023 | 07:03 AM
image

இலங்கைக்கான கடன் உதவி தொடர்பில் பாரிஸ் கிளப் நாடுகள் சர்வதேச நாணயநிதியத்திற்கு நிதி உத்தரவாத்தை வழங்கியுள்ளன.

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் கடன் உதவிகளை வழங்குவதற்கு அவசியமான உத்தரவாதத்தை பாரிஸ் கிளப் வழங்கியுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான தங்கள் அர்ப்பணிப்பை பாரிஸ்கிளப் நாடுகள் வெளியிட்டுள்ளன.

சீனா உட்பட இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய உத்தியோகதரப்பினரும் இவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுக்கவேண்டும் என பாரிஸ் கிளப் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:22:13
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:21:10
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23