பூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டு;ள்ள மக்கள் குரல் செய்திகளை அனுப்புகின்றனர் என துருக்கியை தளமாக கொண்ட பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் இன்னமும் இடிபாடுகளிற்குள் உள்ளனர் அவர்களிற்கு உதவி தேவை என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
பூகம்பத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மலட்யாவை சேர்ந்த பத்திரிகையாளரே இதனை தெரிவித்துள்ளார்.
உதவுவதற்காக தனது நகரத்திற்கு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கும் மற்றுமொரு பத்திரிகையாளர்களிற்கும் அவர்கள் வீடியோக்களையும் குரல்செய்திகளையும் தாங்கள் எங்கே சிக்குண்டுள்ளனர்என்ற செய்திகளையும் அனுப்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தாங்கள் எங்கே சிக்குண்டுள்ளனர் என அவர்கள் தெரிவிக்கின்றனர் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM