பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை அனுப்புகின்றனர்- துருக்கி பத்திரிகையாளர்

Published By: Rajeeban

07 Feb, 2023 | 08:59 PM
image

பூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டு;ள்ள மக்கள் குரல் செய்திகளை அனுப்புகின்றனர் என துருக்கியை தளமாக கொண்ட பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இன்னமும் இடிபாடுகளிற்குள் உள்ளனர் அவர்களிற்கு உதவி தேவை என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

பூகம்பத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மலட்யாவை சேர்ந்த பத்திரிகையாளரே இதனை தெரிவித்துள்ளார்.

உதவுவதற்காக தனது நகரத்திற்கு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கும் மற்றுமொரு பத்திரிகையாளர்களிற்கும் அவர்கள் வீடியோக்களையும் குரல்செய்திகளையும் தாங்கள் எங்கே சிக்குண்டுள்ளனர்என்ற செய்திகளையும் அனுப்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தாங்கள் எங்கே சிக்குண்டுள்ளனர் என அவர்கள் தெரிவிக்கின்றனர் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17