பதுளை - தல்தென பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 1,500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
“ஈஷி கேஸ்” பண பரிமாற்றத்தினூடாக குறித்த நபர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“ஈஷி கேஸ்” பண பரிமாற்றத்தினூடாக பணத்தை பெற்றுக்கொண்டு, ஹெரோயின் போதைப்பொருளை ஏதாவது ஒரு இடத்தில் மறைத்து வைத்து, குறித்த தகவலை பெற்றுக்கொள்பவரிடம் அறிவித்தவாறு விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் பதுளை அந்தெனிய பகுதியைச் சேர்ந்த “குடு பூத்தையா” (24) என அழைக்கப்படுபவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM