மகனை பழிவாங்க தாயைக் கடத்தி கொலை செய்த நபர்கள் : சூரியவெவ சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

07 Feb, 2023 | 02:27 PM
image

சூரியவெவ பிரதேசத்தில்  பெண் ஒருவரைக்  கடத்திச் சென்று  கொலை செய்த  சம்பவத்தின்  பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவனது நண்பர்கள்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று (06)  இரவு சூரியவெவ பொலிஸ் நிலையத்துக்கு சட்டத்தரணி ஒருவருடன்  சென்று சரணடைந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில்  இவர்கள் மூவரிடமும் சம்பவம் தொடர்பிலான வாக்குமூலங்களைப் பெற்று கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 சூரியவெவ, வீரகம வட்டரம் வீதியில் வசித்து வந்த  58 வயதுடைய பெண்ணே இவ்வாறு  கொலை செய்யப்பட்டவராவார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனுடன் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி  சென்றமையே கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46