எனது குடும்பம் முழுவதும் இறந்துவிடும் என நினைத்தேன் - துருக்கியில் பூகம்பத்தில் சிக்கியவர்

Published By: Rajeeban

06 Feb, 2023 | 04:11 PM
image

துருக்கியில் பூகம்பத்தில் சிக்கி உயிர்பிழைத்த பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்

துருக்கியின் அடனா நகரில் ஐந்தாம் மாடியில் வசிக்கும் ஒருவர் தனது குடும்பம் முழுவதும் பூகம்பத்தினால் இறந்துவிடும் என  அஞ்சியதாக தெரிவித்துள்ளார்.

நான் எனது வாழ்க்கையி;ல் இதனை போல ஒன்றை முன்னர் அனுபவித்ததில்லை ஒரு நிமிடத்திற்கு நிலம் ஆடியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய அறைகளில் இருந்த உறவினர்களை அழைத்து கூக்குரலிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூகம்பம் ஏற்பட்டுள்ளது நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இறப்போம் என்பதே எனதுமனதில் தோன்றியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூகம்பம் முடிவிற்கு வந்ததும் நான் வீட்டை விட்டு வெளியே தப்பிவந்தேன் என்னால் எதனையும் எடுத்துவரமுடியவில்லை செருப்புடன் வீதியில் நிற்கின்றேன் என்னை சுற்றி நான்கு கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17
news-image

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் அமெரிக்கா,...

2023-03-24 10:37:34
news-image

ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..' -...

2023-03-24 10:10:17
news-image

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது:...

2023-03-23 15:36:05