பலஸ்தீனியர்கள் ஐவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர்

Published By: Sethu

06 Feb, 2023 | 03:15 PM
image

இஸ்ரேலியப் படையினரால், பலஸ்தீனியர்கள் ஐவர் இன்று கொல்லப்பட்டுள்ளனர். 

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெரிக்கோ நகருக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பல நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல்களின் பின்னர், பலஸ்தீன ஆயுதபாணிகள் ஐவர் கொல்லப்பட்டனர் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் தனது அங்கத்தவரக்ளளும் உள்ளனர் என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

'சியோனிச ஆக்கிரமிப்பாளர்களுடனான ஆயுத மோதலில் இவர்கள் கொல்லப்பட்டனர்'  என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52