பலஸ்தீனியர்கள் ஐவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர்

Published By: Sethu

06 Feb, 2023 | 03:15 PM
image

இஸ்ரேலியப் படையினரால், பலஸ்தீனியர்கள் ஐவர் இன்று கொல்லப்பட்டுள்ளனர். 

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெரிக்கோ நகருக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பல நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல்களின் பின்னர், பலஸ்தீன ஆயுதபாணிகள் ஐவர் கொல்லப்பட்டனர் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் தனது அங்கத்தவரக்ளளும் உள்ளனர் என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

'சியோனிச ஆக்கிரமிப்பாளர்களுடனான ஆயுத மோதலில் இவர்கள் கொல்லப்பட்டனர்'  என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் -...

2023-03-26 10:15:44
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற...

2023-03-25 15:56:27
news-image

ஜம்மு - காஷ்மீரில் நீர்மின் திறனை...

2023-03-25 15:09:49
news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17