இஸ்ரேலியப் படையினரால், பலஸ்தீனியர்கள் ஐவர் இன்று கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெரிக்கோ நகருக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல்களின் பின்னர், பலஸ்தீன ஆயுதபாணிகள் ஐவர் கொல்லப்பட்டனர் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் தனது அங்கத்தவரக்ளளும் உள்ளனர் என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
'சியோனிச ஆக்கிரமிப்பாளர்களுடனான ஆயுத மோதலில் இவர்கள் கொல்லப்பட்டனர்' என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM