பிரிவினைவாத அரசியலமைப்பு மாகாண அரசுக்களை உருவாக்கும்

Published By: Ponmalar

25 Dec, 2016 | 07:22 PM
image

(க.கமலநாதன்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்துவதற்காக பிரிவினைவாத அரசிலமைப்பினை உருவாக்கி வருகின்ற அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்கான நாட்கள் நெருங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்தி முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களையும், தனது அதிகாரங்களை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமூச்சுடன் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாலபே சாவல உயன வலாகத்தில் இன்று இடம்பெற்ற மாணவர்களுக்கான புத்தங்கள் பகிர்ந்தளிக்கின்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58