(க.கமலநாதன்)
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்துவதற்காக பிரிவினைவாத அரசிலமைப்பினை உருவாக்கி வருகின்ற அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்கான நாட்கள் நெருங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்தி முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களையும், தனது அதிகாரங்களை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமூச்சுடன் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாலபே சாவல உயன வலாகத்தில் இன்று இடம்பெற்ற மாணவர்களுக்கான புத்தங்கள் பகிர்ந்தளிக்கின்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM