நாட்டை காட்டி கொடுப்பது நல்லாட்சியின் கொள்கை அல்ல ; சஜித்

Published By: Ponmalar

25 Dec, 2016 | 06:57 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டை காட்டி கொடுப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை கிடையாது. புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையும் தொடந்தும் பாதுகாக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சிறிபோபுர பிரதேசத்தில் உதா கம்மான வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில்,

புதிய அரசியலமைப்பின் தயாரிப்பின் போது அனைத்து துறைக்கும் சுதந்திரம் வழங்கப்படும். ஒற்றையாட்சி எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பெளத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும். அதேபோன்று ஏனைய மதத்தவர்களுக்கும் உரிமை வழங்கப்படும். 

எனவே மக்களுக்கான அரசியலமைப்பினை நாம் உருவாக்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51