அம்பாறை காட்டுப்பகுதில் கஞ்சா தோட்டம் முற்றுகை : 7 ஆயிரத்து 500 கஞ்சா செடி அழிப்பு

Published By: Digital Desk 5

04 Feb, 2023 | 06:27 PM
image

அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள பக்மிட்டியாவ காட்டுப்பகுதியில் கஞ்சா பயிர் செய்கை செய்யப்பட்ட பகுதியை விசேட அதிரடிப்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (03) முற்றுகையிட்டு பயிரிட்பட்டிருந்த 7 ஆயிரத்து 500 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாக தமண பொலிஸார்  தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும்  அறுகம்பை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த காட்டுப் பகுதியை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டனர்.

இதன்போது  அங்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 3 தொடக்கம் 6 அடி வரையிலான உயரமுடைய 7 ஆயிரத்து 500 கஞ்சா செடி பயிடப்பட்டிருந்ததை பிடுங்கி எடுத்து தீயிட்டு எரித்து அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56