அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான என்ஜினில் தீ!

Published By: Sethu

03 Feb, 2023 | 12:44 PM
image

அபுதாபியிலிருந்து கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரை நோக்கி இன்று புறப்பட்ட விமானமொன்று, என்ஜினில் ஏற்பட்ட தீ காரணமாக திரும்பிச் சென்று மீண்டும் அபுதாபியில் தரையிறங்கியது. 

எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிளைட் IX 348 விமானமே இவ்வாறு திரும்பிச் சென்றது.

பேரிங் 737 -800 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர் என எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

 அபுதாயிலிருந்து இந்திய, இலங்கை நேரப்படி காலை 9.59 மணிக்கு இவ்விமானம் புறப்பட்டது. எனினும் 45 நிமிடங்களின் பின் அவ்விமானம் திரும்பி வந்து மீண்டும் தரையிறங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01
news-image

பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின...

2023-03-22 12:24:44
news-image

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்:...

2023-03-22 11:01:11
news-image

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க...

2023-03-22 10:46:57
news-image

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங்...

2023-03-22 10:36:46
news-image

ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா...

2023-03-22 09:43:06
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பாகிஸ்தானிலும் இந்தியாவிலும்...

2023-03-22 08:56:00
news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48