அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான என்ஜினில் தீ!

Published By: Sethu

03 Feb, 2023 | 12:44 PM
image

அபுதாபியிலிருந்து கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரை நோக்கி இன்று புறப்பட்ட விமானமொன்று, என்ஜினில் ஏற்பட்ட தீ காரணமாக திரும்பிச் சென்று மீண்டும் அபுதாபியில் தரையிறங்கியது. 

எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிளைட் IX 348 விமானமே இவ்வாறு திரும்பிச் சென்றது.

பேரிங் 737 -800 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர் என எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

 அபுதாயிலிருந்து இந்திய, இலங்கை நேரப்படி காலை 9.59 மணிக்கு இவ்விமானம் புறப்பட்டது. எனினும் 45 நிமிடங்களின் பின் அவ்விமானம் திரும்பி வந்து மீண்டும் தரையிறங்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07