கடந்த 24 மணித்தியாலயங்களில் 254 விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இணைப்பாளர் புஷ்பா ரம்யாணி டி சொய்சா தெரிவித்துள்ளார்.

குறித்த தொகையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடத்தில் நத்தார் தினத்துக்கு முதற்தினத்தில் 219 விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில் இவ்வருடம் 254 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விபத்துகளில் வீதி விபத்துகள் அதிகமாக பதிவாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலயங்களில் வீதி விபத்துகளால் காயமடைந்து 95 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொத்தமாக 63 வீதி விபத்துகள் இவ்வருடம் பதிவாகியுள்ளதுடன், அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதேவேளை வீடுகளில் இடம்பெற்ற 39 விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், 14 வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட விபத்துகளும் பதிவாகியுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM