பிரதமர் ஜெசிந்தாவின் இராஜினாமா ஜனநாயக மாண்பின் குறியீடு
Published By: Digital Desk 5
03 Feb, 2023 | 12:45 PM

அந்தப்புள்ளியிலேயும் நியூசிலாந்தின் சனநாயகப் பண்பு மிளிர்கின்றது. கருத்துக் கணிப்புக்களில் வெளியான சமிக்ஞைகளை ஜெசிந்தா ஆர்டன் ஏற்றுக்கொண்டார். தனிநபர் முக்கியம் அல்ல. தேசம் முக்கியம் என்பது உணரப்பட்டது. அதேவேளையில், தன்னுடைய கட்சியின் ஆட்சி தொடரவேண்டும் எனவும் விரும்பினார். அதனாலேயே, பிறிதொரு தலைவருக்கு வழிவிட்டார். தேர்தலுக்குப் பத்துமாதங்கள் இருக்கும்போதே ஜெசிந்தா ஆர்டன் பதவி விலகினார்.
இவ்வாறாக உச்சாணிக்கொம்பில் இருக்கும்போதே பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் ஜனநாயக மாண்பு நியூசிலாந்துக்குப் புதியதல்ல. இதற்கு முன்னரும் பலர் செய்துள்ளனர். இதற்குப் பின்னரும் பலர் செய்வார்கள். அந்தவகையிலே, நியூசிலாந்தின் ஜனநாயக மாண்பின் குறியீடே ஜெசிந்தா ஆர்டனின் இராஜினாமாவாகும்.
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆணையை பெறுவது தவிர்க்க முடியாத...
22 Mar, 2023 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
22 Mar, 2023 | 03:33 PM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 05 ; கற்கால...
22 Mar, 2023 | 12:20 PM
-
சிறப்புக் கட்டுரை
காதலிக்க, கட்டியணைக்க இனி பேராதனை பல்கலைக்கழகத்தில்...
22 Mar, 2023 | 09:54 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 04 ; கற்கால...
21 Mar, 2023 | 10:47 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் தலைமைகளின் தோல்வி !
21 Mar, 2023 | 10:14 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

கடன் கிடைத்த திருப்தி எவ்வளவு காலத்திற்கு...
2023-03-22 16:47:59

புவிசார் அரசியல் எனது அரசாங்கத்தின் நோக்கங்களிற்கு...
2023-03-22 12:11:32

யாழ்.எம்.பி.யோகேஸ்வரன் நினைவும் ஐ.தேக.தேர்தல் வன்முறையும்
2023-03-21 14:46:01

அனைத்து அதிகாரமும் கொண்ட இலங்கை ஜனாதிபதி...
2023-03-20 16:58:31

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்
2023-03-19 17:53:33

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை
2023-03-18 16:50:34

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்
2023-03-18 16:49:20

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...
2023-03-18 16:48:24

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?
2023-03-18 16:38:18

இலங்கை ரூபாயின் எதிர்காலம்
2023-03-19 12:36:52

நீளும் நீதிக்கோரிக்கை
2023-03-18 14:06:47

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM