எம்பிலிப்பிட்டிய நீதிமன்றிலிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!

Published By: Vishnu

03 Feb, 2023 | 10:49 AM
image

எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றிலிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள்  திருடப்பட்டுள்ளதாக  எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காணாமல்போனமை தொடர்பில் எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்ற பதிவாளர் முறைப்பாடு செய்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் திருடிச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸாரின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30