எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றிலிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காணாமல்போனமை தொடர்பில் எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்ற பதிவாளர் முறைப்பாடு செய்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் திருடிச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸாரின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM