சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் தலங்கம பெலவத்தையில் உள்ள அவரது சொகுசு வீட்டின் நீச்சல் தடாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கண்டெடுக்கப்படும்போது நிர்வாணமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்லம்பிட்டி, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க என்ற 49 வயதுடைய நபரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி வீட்டிலிருந்து சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை என உயிரிழந்தவரின் சகோதரியும் நேற்று முன்தினம் (01) வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM