கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் - பொலிஸ் தலைமையகம்

Published By: Vishnu

02 Feb, 2023 | 03:32 PM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய வெள்ளிக்கிழமை (3) பகல் 2 மணிமுதல் 4 ஆம் திகதி சனிக்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை காலி வீதி, சாரணர் வீதி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்று வட்டம் வரையான வீதி மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை (4) முற்பகல் 10 மணிவரை பம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து கொள்ளுப்பிட்டி சந்திவரை கடற்கரை வீதியும் மூடப்பட்டிருக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வீதிகள் மூடப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் தமது அன்றாட தேவைகளுக்காக செல்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்தவுடன் வீதிகள் திறக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54