கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் - பொலிஸ் தலைமையகம்

Published By: Vishnu

02 Feb, 2023 | 03:32 PM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய வெள்ளிக்கிழமை (3) பகல் 2 மணிமுதல் 4 ஆம் திகதி சனிக்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை காலி வீதி, சாரணர் வீதி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்று வட்டம் வரையான வீதி மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை (4) முற்பகல் 10 மணிவரை பம்பலப்பிட்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து கொள்ளுப்பிட்டி சந்திவரை கடற்கரை வீதியும் மூடப்பட்டிருக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வீதிகள் மூடப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் தமது அன்றாட தேவைகளுக்காக செல்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்தவுடன் வீதிகள் திறக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17