பெற்றோல் விலை அதிகரித்தாலும் ஆட்டோ கட்டணங்களில் மாற்றமில்லையாம் !

Published By: Vishnu

02 Feb, 2023 | 02:39 PM
image

பெற்றோல் விலை அதிகரிப்பால் முச்சக்கரவண்டி தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

வாழ்வாதாரம் தொடர்பான கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள வேளையில் பெற்றோல் விலையை அதிகரிப்பது நியாயமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பெற்றோல் விலை அதிகரிப்பு தொடர்பில்  கருத்து தெரிவிக்கும்போதே முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் இவ்வாறு கூறினர்.

இதேவேளை, பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118...

2025-03-21 10:10:09
news-image

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 138...

2025-03-21 10:00:46
news-image

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை...

2025-03-21 09:57:20
news-image

மன்னாரில் 38 வேட்பு மனுக்கள் தாக்கல்...

2025-03-21 09:56:24
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு...

2025-03-21 10:04:12
news-image

அர்ச்சுனா பேசிய விடயங்களில் தவறுகள் இருந்தால்...

2025-03-21 10:01:35
news-image

வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர்...

2025-03-21 10:00:27
news-image

வாரியப்பொலவில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து...

2025-03-21 09:47:43
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 வேட்புமனுக்கள் ஏற்பு...

2025-03-21 09:59:18
news-image

கொச்சிக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம்...

2025-03-21 09:54:55
news-image

திருகோணமலை மாவட்டத்தில் 103 அரசியல் கட்சிகளும்...

2025-03-21 09:51:06
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள்...

2025-03-21 09:50:41