ஜனாதிபதி ரணிலின் வெருட்டல்
06 Feb, 2023 | 09:17 AM
13 வது திருத்தம் முழுமையான நடைமுறைப்படுத்தலுக்கு எதிரான சிங்கள தேசியவாத சக்திகளின் குரல்கள் இப்போது படிப்படியாக ஓங்கி ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றன. விமல் வீரவன்ச போன்றவர்கள் உயிரைக்கொடுத்தேனும் அதை தடுப்போம் என்று சூளுரைக்கின்ற அதேவேளை சரத் வீரசேகர போன்றவர்கள் மீண்டும் இனக்கலவரம் மூளலாம் என்று அச்சுறுத்துகிறார்கள்.முக்கியமான பௌத்த பிக்குமாரும் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.மீண்டும் இனவாத அணிதிரட்டலுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமோ இல்லையோ கடந்தவருட மக்கள் கிளர்ச்சியை அடுத்து பதுங்கிப்போயிருந்த சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் வெளியே வந்து சமூகங்கள் மத்தியில் குரோதங்களை வளர்க்கும் தங்களது நச்சுத்தனமான இனவாதப் பிரசாரங்களை முன்னெடுக்க வசதியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது என்பது மாத்திரம் உண்மை.
-
சிறப்புக் கட்டுரை
'புலி வால்' பிடித்த கதையாகி போன...
15 Feb, 2026 | 12:47 PM
-
சிறப்புக் கட்டுரை
பதிலீடு செய்யும் முயற்சியின் உள்நோக்கம் பயங்கரவாத...
15 Feb, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
நிர்வாக ஜனாதிபதியாக டில்வின் ?
08 Feb, 2026 | 12:04 PM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்க வர்த்தகப் போர் மற்றும் இந்திய...
03 Feb, 2026 | 11:47 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசியல் அதிகாரமும் தற்போதைய நகர்வுகளும்
02 Feb, 2026 | 03:02 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின்...
01 Feb, 2026 | 05:18 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM