கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகாதார உதவியாளரான பெண் ஹெரோயினுடன் கைது!

Published By: Digital Desk 5

02 Feb, 2023 | 02:03 PM
image

சுமார் 250,000 ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றும் பெண் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு புதன்கிழமை (01) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை, கலிங்க கால்வாய் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய இந்தப் பெண்  தற்போது கட்டுநாயக்க, கோவின்ன பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து கணவருடன் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஹெரோயின் தனித்தனியாக  சிறிய பொதிகளில் அடைக்கப்பட்டு அழகு சாதனப் பொருட்களுடன் மறைத்து  வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19