தாய் மீது மகன் தாக்குதல் நடத்தக் காரணமான மின்கட்டண உயர்வு !

Published By: Digital Desk 5

02 Feb, 2023 | 12:11 PM
image

மின் கட்டணம் உயர்வினால் துணியை மின் அழுத்தியில் அழுத்த வேண்டாம் எனக் கூறிய தாயை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது  மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அகலவத்தை ஓமத்த பிரதேசத்தில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் பக்கத்து வீட்டில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவரது 66 வயதான தாயார், மின் கட்டணம் அதிகரித்துள்ளதால், வீட்டில் துணியை அழுத்தம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனையடுத்து  தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாயின் தலைமுடியை மகன் பிடித்து தாக்கியதாக, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரின் 37 வயது மகன் கைது செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தல்...

2025-02-18 11:34:40
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26