அமெரிக்கா- தென் கொரியா கூட்டு வான்வழி போர்ப் பயிற்சி

Published By: Sethu

02 Feb, 2023 | 11:50 AM
image

அமெரிக்காவுடன் இணைந்து, வான் வழி தாக்குதல் பயிற்சிகளில் தான் ஈடுபட்டதாக தென் கொரியா இன்று தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை இப்பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இவ்வருடம் நடத்தப்பட்ட முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும். 

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, அமெரிக்கா, தென் கொரியா இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தப்போவதாக  அமெரிக்க பாதுகாப்புச்  செயலாளர் லொயிட் ஆஸ்டின், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் லீ ஜோங் சப் ஆகியோர் அறிவித்து ஒரு நாளின் பின் இக்கூட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் பீ-1பீ ரக குண்டுவீச்சு வீமானங்கள், எவ்-11ரக போர் விமானங்கள், தென் கெரியாவின் எவ்35 போர் விமானங்கள் ஆகியன மஞ்சள் கடலுக்கு மேலாக பறந்தன என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இத்தகைய பயிற்சிகள் முழு அளவிலான மோதலுக்கு வழிவகுக்கும் என வட கொரியா எச்சரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் -...

2023-03-26 10:15:44
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற...

2023-03-25 15:56:27
news-image

ஜம்மு - காஷ்மீரில் நீர்மின் திறனை...

2023-03-25 15:09:49
news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17