இலங்கை கடற்பரப்பில் உக்ரைன் மாலுமிகள் இருவர் மரணம்- விசாரணைகள் ஆரம்பம்

Published By: Rajeeban

02 Feb, 2023 | 10:56 AM
image

இலங்கை கடற்பரப்பில் உக்ரைன் மாலுமிகள் இருவர் உயிரிழந்துள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

எகிப்திலிருந்து இந்தியா சென்றுகொண்டிருந்த சரக்குகப்பலில் பணியாற்றிய இரு உக்ரைன் மாலுமிகளே உயிரிழந்துள்ளனர்.

குறிப்பிட்ட கப்பல் தற்போது காலி கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் உயிரிழப்பு குறித்து காலிநீதவானிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

41 மற்றும் 53 வயதான உக்ரைன் மாலுமிகளே உயிரிழந்துள்ளனர் உடல்களை காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38