இலங்கை கடற்பரப்பில் உக்ரைன் மாலுமிகள் இருவர் உயிரிழந்துள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
எகிப்திலிருந்து இந்தியா சென்றுகொண்டிருந்த சரக்குகப்பலில் பணியாற்றிய இரு உக்ரைன் மாலுமிகளே உயிரிழந்துள்ளனர்.
குறிப்பிட்ட கப்பல் தற்போது காலி கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் உயிரிழப்பு குறித்து காலிநீதவானிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
41 மற்றும் 53 வயதான உக்ரைன் மாலுமிகளே உயிரிழந்துள்ளனர் உடல்களை காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM