இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஐ.ஓ.சி. அறிவித்துள்ளன.
அதன்படி இதுவரை 370 ரூபாவாக விற்பனைசெய்யப்பட்டு வந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM