3ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

Published By: Vishnu

02 Feb, 2023 | 09:42 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் மாலை 2 மணிக்கு கூடவுள்ள இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர். 

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் பாராளுன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கும் நிகழ்வு தொடர்பாக கலந்துரையாட இருப்பதாக தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதி முகாமைத்துவம், பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கை...

2023-03-22 12:51:13
news-image

அரசாங்கம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு எடுக்கும்...

2023-03-22 15:49:11
news-image

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்புக்கு சிறந்த...

2023-03-22 15:19:47
news-image

சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற...

2023-03-22 14:18:13
news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47
news-image

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா?...

2023-03-22 17:12:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த...

2023-03-22 16:14:25
news-image

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை...

2023-03-22 16:08:16
news-image

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப்...

2023-03-22 16:44:18