சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியது - அலி சப்ரி

Published By: Rajeeban

01 Feb, 2023 | 04:44 PM
image

இலங்கையில் சமூகஅமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐநாஅமர்விற்கான செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித நிலவரம் குறித்து ஆராயப்படும் காலப்பகுதியில் இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொவிட் பெருந்தொற்று உக்ரைன் போரின் எதிர்வினைவுகள் போன்ற பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டது என வெளிவிவகார அமைச்சர் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சமூக அமைதியின்மை நிலவிய காலத்தில் இலங்கை அரசமைப்பு வழிமுறைகளை பின்பற்றியது,அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தது,நாடாளுமன்றத்தை வலுப்படுத்தியது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57