இலங்கையில் சமூகஅமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐநாஅமர்விற்கான செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித நிலவரம் குறித்து ஆராயப்படும் காலப்பகுதியில் இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொவிட் பெருந்தொற்று உக்ரைன் போரின் எதிர்வினைவுகள் போன்ற பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டது என வெளிவிவகார அமைச்சர் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
சமூக அமைதியின்மை நிலவிய காலத்தில் இலங்கை அரசமைப்பு வழிமுறைகளை பின்பற்றியது,அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தது,நாடாளுமன்றத்தை வலுப்படுத்தியது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM