சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானியின் இடமாற்றத்துக்கு இடைக்காலத் தடை

Published By: Vishnu

01 Feb, 2023 | 03:07 PM
image

தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான அதிகாரியான சிலாபம் பிரதேச சபையின் செயலாளர்  ஸ்ரீயானி ஜயசிங்கவை தேர்தல் விதிமுறைகளை மீறி,  இடமாற்றம் செய்தமையை  தற்காலிகமாக இடைநிறுத்தி குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி நிஷாந்த பீரிஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

தேர்தல் விதிமுறைகளை மீறி அநியாயமாக தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி   ஸ்ரீயானி ஜயசிங்க தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கர்னாகொட, வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, வடமேல் மாகாண அரசாங்க ஆணையாளர் எச்.எம்.சி.ஜெயலத், வடமேல் மாகாண அரச சேவை ஆணைக்குழு உட்பட   பலர் குறிப்பிடப்படிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெலிகொம், லங்கா வைத்தியசாலையை தனியார் மயப்படுத்துவதன்...

2023-03-22 13:56:33
news-image

நிதி முகாமைத்துவம், பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கை...

2023-03-22 12:51:13
news-image

அரசாங்கம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு எடுக்கும்...

2023-03-22 15:49:11
news-image

சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்புக்கு சிறந்த...

2023-03-22 15:19:47
news-image

சர்வதேச நாணய நிதிய உதவியைப் பெற...

2023-03-22 14:18:13
news-image

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த இலங்கை...

2023-03-22 17:14:15
news-image

ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு...

2023-03-22 17:08:17
news-image

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச்...

2023-03-22 17:07:15
news-image

வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக...

2023-03-22 16:56:47
news-image

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சி செய்தேனா?...

2023-03-22 17:12:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த...

2023-03-22 16:14:25
news-image

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை...

2023-03-22 16:08:16