(ஏ.என்.ஐ)
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ பதவி தீர்க்கமானதாகவும், உள்ளடக்கியதாகவும் மற்றும் விளைவு சார்ந்ததாகவும் இருக்கும் என்று ஷெர்பா அமிதாப் காந்த் தெரிவித்தார்.
ஜி 20 அமைப்பானது, உலகளாவிய மொத்த வருமானத்தில் 85 சதவீதம், உலகளாவிய வர்த்தகத்தில் 78 சதவீதம் மற்றும் உலக மக்கள் தொகையில் 3வது பங்கையும் கொண்டுள்ளது.
உலகில் நிலவும் நெருக்கடிகளின் வெளிச்சத்தில் இது குறிப்பிடத்தக்கது என்று அமிதாப் காந்த் தெரிவித்துள்;ளார். ஒருங்கிணைந்த மற்றும் முன்னோக்கிய அணுகுமுறை மூலம் உலகளாவிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலை ஒத்திசைப்பதே முதன்மை நோக்கமாகும்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜி20 உறுப்பு நாடுகளின் ஸ்டார்ட்அப்கள் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வழிகாட்டுதலை உருவாக்குவதற்கான பொதுவான தளத்தை வழங்குவதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.
செயல்படுத்துபவரின் திறன்களைக் கட்டியெழுப்புதல், நிதி இடைவெளிகளைக் கண்டறிதல், வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல், இலக்குகளை அடைதல் மற்றும் காலநிலை பின்னடைவு மற்றும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்தல் என்பன முக்கியமான விடயங்களாகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM