ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால் 14 பேர் பலி 

Published By: Sethu

01 Feb, 2023 | 11:13 AM
image

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடமொன்று தீப்பற்றியதால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

தான்பாத் நகரிலுள்ள அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் இன்று புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்மெபற்றுள்ளது.

ANI Photo

'இத்தீயினால் 14 பேர் பலியானதுடன் மேலும் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தீ எவ்வாறு பரவியது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை' என  ஜார்கண்ட் மாநில பிரதம செயலாளர் சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06