பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி தாக்குதல்; 14 பேர் பலி

Published By: Robert

29 Dec, 2015 | 04:52 PM
image

வட மேற்குப் பாகிஸ்தானில் அரசாங்க அலுவலகமொன்றின் பிரதான நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை என்ற போதும் தலிபான் தீவிரவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது.

மேற்படி தாக்குதலில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானவர்களது தொகையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் பிராந்திய மருத்துவ தலைமையகத்தைச் சேர்ந்த மருத்துவர்களில் ஒருவரான அலி கான், இந்தத் தாக்குதலில் 40 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10