பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி தாக்குதல்; 14 பேர் பலி

Published By: Robert

29 Dec, 2015 | 04:52 PM
image

வட மேற்குப் பாகிஸ்தானில் அரசாங்க அலுவலகமொன்றின் பிரதான நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை என்ற போதும் தலிபான் தீவிரவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது.

மேற்படி தாக்குதலில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானவர்களது தொகையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் பிராந்திய மருத்துவ தலைமையகத்தைச் சேர்ந்த மருத்துவர்களில் ஒருவரான அலி கான், இந்தத் தாக்குதலில் 40 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில்...

2023-05-29 12:56:25
news-image

போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை...

2023-05-29 13:00:52
news-image

மருத்துவமனைகளை இலக்குவைக்கும் யுத்த குற்றங்கள் சூடானில்இடம்பெறுகின்றன-...

2023-05-29 12:38:53
news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்

2023-05-29 12:11:46
news-image

'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர்...

2023-05-29 11:44:10
news-image

ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு...

2023-05-29 11:04:51
news-image

மணிப்பூரில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

2023-05-29 10:26:13
news-image

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்...

2023-05-29 10:02:46
news-image

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீப் அர்துவான்...

2023-05-29 10:57:10
news-image

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர்...

2023-05-28 13:32:40
news-image

ரஸ்யா தொடர் ஆளில்லாவிமான தாக்குதல் -...

2023-05-28 13:08:08
news-image

தலிபானின் தடையால் கல்வியை தொடரமுடியாமல் போன...

2023-05-28 12:26:16