பாராளுமன்ற உயர் பாதுகாப்பு வலயத்தை காணொளி எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவரை பாராளுமன்ற பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி மாலை, பாராளுமன்ற மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் உள்ள அதியுயர் பாதுகாப்புப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள் நாடாளுமன்றத்தை வீடியோ பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 மற்றும் 31 வயதுடைய யாழ்ப்பாணம் மற்றும் குருந்துவத்தையைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் நேற்று (30) கடுவெல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM