பாராளுமன்ற உயர்பாதுகாப்பு வலயத்தை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது!

Published By: Digital Desk 3

31 Jan, 2023 | 12:18 PM
image

பாராளுமன்ற உயர் பாதுகாப்பு வலயத்தை காணொளி எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில்  இருவரை பாராளுமன்ற பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி மாலை, பாராளுமன்ற மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் உள்ள அதியுயர் பாதுகாப்புப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள் நாடாளுமன்றத்தை வீடியோ பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 மற்றும் 31 வயதுடைய யாழ்ப்பாணம் மற்றும் குருந்துவத்தையைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் நேற்று (30) கடுவெல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33