இரு தினங்களுக்கு மின் துண்டிப்பு இல்லை

Published By: Vishnu

30 Jan, 2023 | 10:38 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இரு தினங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்காமலிருப்பதற்கு இலங்கை மின்சாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்றும் நாளையும் மின் துண்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் கருதி இரு தினங்களுக்கு முழுமையான நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீரை நீர்த்தேக்கங்களிலிருந்து விடுவிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் கோரிக்கை விடுத்தது.

ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இணக்கம் தெரிவித்த நிலையிலேயே , இரு நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அடுத்து வரும் நாட்கள் தொடர்பான தீர்மானம் 01 ஆம் திகதி எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33