யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பாலஸ்தீனிய நபரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்குவதற்காக இஸ்ரேலிய படையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகொலையில் ஈடுபட்டவரின் குடும்பத்தினரின் பிரஜாவுரிமையை பறிப்பது அவர்களை நாடு கடத்துவது உட்பட கடும் நடவடிக்கைகளிற்கு அனுமதியளிப்பதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை தயாராகியுள்ளது.
யூதவழிபாட்டுத்தலத்தில் படுகொலையில் ஈடுபட்டவரின் கிழக்கு ஜெரூசலேம் வீட்டை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டின் முன்பகுதிகளை உடைக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேலிய படையினர் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் படங்களை இஸ்ரேலிய படையினர் வெளியிட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளோம் அந்த வீடு தரைமட்டமாக்கப்படும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பிரச்சினையை மேலும் தீவிரமானதானதாக மாற்ற விரும்பவில்லை ஆனால் நாங்கள் எதனையும் எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ள பிரதமர் பயங்கரவாதத்திற்கான எங்களின் பதில் கடுமையானது வலுவானது துல்லியமானது வேகமானது என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM