பாகிஸ்தானின் பள்ளிவாசலுக்குள் குண்டுவெடிப்பில் 59 பேர் பலி, 150 பேர் காயம்.

Published By: Sethu

31 Jan, 2023 | 09:16 AM
image

பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றுக்குள்  இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 59 பேர் பலியானதுடன் மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர். 

 பெஷாவர்  நகரிலுள்ள பொலிஸ் தலைமையகத்தின் பள்ளிவாசலுக்குள், பிற்பகல் தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அதிகரிரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பினால் பள்ளிவாசலின் கூரை, மற்றும் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தன.

பள்ளிவாசல்களுக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் கனரக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளஎன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெஷாவரிலுள்ள வைத்தியசாலைகளில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது என பெஷாவர் பொலிஸ் ஆணையாளர்  ரியாஸ் மெஷூத் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன் -...

2023-04-01 14:34:48
news-image

நீதிமன்றத்தில் டிரம்பிற்கு கைவிலங்கிடமாட்டார்கள் - அதிகாரி...

2023-04-01 12:34:03
news-image

இத்தாலியில் ChatGPTக்கு தடை

2023-04-01 14:41:47
news-image

நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ;...

2023-03-31 17:11:38
news-image

டிரம்பை கைதுசெய்வார்களா? கைவிலங்கிடுவார்களா- சிறையில் அடைப்பார்களா?

2023-03-31 15:26:36
news-image

உருகி வரும் இமயமலை; மத்திய அரசு...

2023-03-31 14:47:53
news-image

சிட்னி பாலத்தின் மீது பாதுகாப்பற்ற விதத்தில்...

2023-03-31 13:30:36
news-image

ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுவார் என...

2023-03-31 13:10:19
news-image

ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சொத்தில்...

2023-03-31 11:20:21
news-image

பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர்...

2023-03-31 10:15:27
news-image

இந்தூர் ஆலய படிக்கட்டு கிணறு இடிந்ததால்...

2023-03-31 09:32:10
news-image

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் நீதிபதிகள் உத்தியோகபூர்வமாக...

2023-03-31 09:19:48