பாக்கிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மசூதியொன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பெசாவர் நகரில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
மசூதியில் பெருமளவானவர்கள் தொழுகைக்காக கூடியிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றது
மசூதியின் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது பலர் உள்ளே சிக்குண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM