பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் 6 பேர் மதுபோதையில் கண்டியில் கைது!

Published By: Digital Desk 3

30 Jan, 2023 | 10:36 AM
image

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் என சந்தேகிக்கப்படும் 6 இளைஞர்கள் மதுபோதையில் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (ஜன 30) அதிகாலை   கண்டி தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ரசிக சம்பத் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின்போது கண்டி மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இந்தக் குழுவினரை கைது செய்தனர். அடையாள அட்டைகள் இல்லை அவர்கள் பிக்குகள் குழு என தெரியவந்துள்ளது.

அவர்களில் 5 பேர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் எனவும் ஒருவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்கு எனவும் தெரியவந்துள்ளது.

கண்டியில் உள்ள மதுபான நிலையம்  ஒன்றில் இவர்கள் மது அருந்தியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10