உத்தியில்லா சக்திகள்
Published By: Digital Desk 5
28 Jan, 2023 | 01:42 PM
'யதார்த்தவாதிகளாகி வெகுஜன விரோதிகளாகி விடக்கூடாது' என்பதே இந்த தலைவர்களின் உட்கிடக்கையாகவுள்ளது. அத்துடன் டெல்லியினை பகைத்துவிடக்கூடாது என்பதிலும் அவர்கள் கவனமாக உள்ளனர். ஆக மொத்தத்தில் இத் தலைவர்கள் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளத் தான் முனைகின்றார்கள்.
அவ்வாறில்லையென்றால்இ இத்தலைவர் கள் சமஷ்டித் தீர்வினைப் பெறுவதற்கு தம்மிடம் உள்ள உத்திகளை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அணியணியாக பிரிந்து நின்று ஆளுக்காள் குழிபறித்துக் கொண்டிருக் கையில் அதற்கான சாத்தியங்கள் கிட்ட தூரத்தில் இல்லை.
தலைமைத்துவ ஆசைகளையும்இ தனிநபர் முன்னிலைப்படுத்தலையும் வாக்குவங்கி அரசியலையும் தவிர்த்து 'மக்கள் மையத் தலைமை' உருவாகும் வரையில் உத்திகளற்ற தலைமைத்துவ சக்திகளால் தமிழர்களின் நிலைமை பரிதாபம் தான்.
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM