மாணவி கர்ப்பம் : சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Published By: Robert

29 Dec, 2015 | 04:33 PM
image

15 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமரசிறி என்ற குறித்த சந்தேக நபர் மற்றும் அவரது தாய் இன்று கெபிதிகொல்லேவ நீதவான் கபில துசாந்த எபிடவல அவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் ஜனவரி 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தவிட்ட நீதவான் அவரது தாயை பிணையில் விடுதலை செய்துள்ளார்.

மேலும், குறித்த மாணவி தற்போது கர்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16