
15 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமரசிறி என்ற குறித்த சந்தேக நபர் மற்றும் அவரது தாய் இன்று கெபிதிகொல்லேவ நீதவான் கபில துசாந்த எபிடவல அவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
எதிர்வரும் ஜனவரி 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தவிட்ட நீதவான் அவரது தாயை பிணையில் விடுதலை செய்துள்ளார்.
மேலும், குறித்த மாணவி தற்போது கர்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM