'தன்னம்பிக்கை உள்ள எதிர்கால இளைஞர், யுவதிகளை உருவாக்குதல்' எனும் தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு கடந்த ஜனவரி 25ஆம் திகதி வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இளைஞர், யுவதிகளுக்கான தன்னம்பிக்கை வலுவூட்டும் பயிற்சியானது ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக இடம்பெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பின் ஸ்தாபகர், மொஹமட் அஸ்லம் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரிகளான லெப்டினன்ட் கேர்னல் எம்.எச்.எம். ரவூப், மேஜர் கே.எம். தமீம் ஆகியோரின் தலைமையில் இளைஞர், யுவதிகளுக்கான விரிவுரைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டன.
இப்பயிற்சிப் பட்டறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வருகை தந்திருந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரான ஐ.எல்.எம். இர்பான் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM