சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்திசுப்பிரமணியன் பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சிக்காக இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் கடுமையான வரிகளை அமுல்படுத்;துவதற்கும் காண்பித்துவரும் அரசியல் உறுதிப்பாடு பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான சர்வதேசநாணயநிதியத்தின் கடன் உதவிக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிவிட்டன இலங்கைக்கு கடன்வழங்கிய முக்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம் கிடைத்ததும் நிதி உதவியை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் உங்களிற்காக துடுப்பெடுத்தாடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
உங்களிற்காக நாங்கள் நேர்மையாக விளையாடுகின்றோம் தேவைப்பட்டால் நாங்கள் கவர் டிரைவ்களையும் விளையாடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM