ஆசிய விளையாட்டு விழாவில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் பங்குபற்றலாம் என ஆசிய ஒலிம்பிக் பேரவை (OCA) இன்று (26) தெரிவித்துள்ளது
2022 ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த 19 ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் 23 முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதிவரை, சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ளது.
அனைத்து போட்டியாளர்களும் அவர்களின் தேசியம் அல்லது அவர்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டை கருத்திற்கொள்ளாமல் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்பட வேண்டும் ஆசிய ஒலிம்பிக் பேரவை இன்று தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்களுக்கு தடை விதிக்குமாறு உக்ரேன் கோரியுள்ளது. எனினும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவர்களை அனுமதிப்பது குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM