(ஏ.என்.ஐ)
இந்திய கடற்படைக்கும் பிரெஞ்சு கடற்படைக்கும் இடையிலான உயர் 'போர் பயிற்சிகள்' உச்சக்கட்டத்தை தொட்டுள்ளதுடன், இந்திய கடற்படையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரெஞ்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் இந்தியாவுக்கும் இடையே ஒரு பெரிய அளவிலான நம்பிக்கை உள்ளது. இது இரு நாடுகளும் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படவும் விரிவான மூலோபாய திட்டங்களை செயல்படுத்த முடிவதாகவும் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தெரிவித்தார்.
சர்வதேச சட்டம் ஒவ்வொரு இடத்திலும் அனைவராலும் மதிக்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். சர்வதேச சட்டம் மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், கடலில் சட்டவிரோத ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியளிக்கும் இந்திய கடற்படையுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பானது' என்று பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல் இம்மானுவேல் ஸ்லார்ஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM