ஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
ஜாலிய விக்கிரமசூரிய கடந்த நவம்பர் 18 ஆம் திகதி அமெரிக்காவிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்த போது நிதி குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினரால் கைது கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இலங்கை தூதரகத்துக்காக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட பணத்தில் 66 இலட்சம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM