(என்.வீ.ஏ.)
2022க்கான அதிசிறந்த ஐசிசி ஆடவர் இருபது 20 கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் வென்றெடுத்துள்ளார்.
கடந்த வருடம் துடுப்பாட்டத்தில் அவர் வெளிப்படுத்திய அபரிமிதமான ஆற்றல்கள் அவருக்கு இந்த விருதை வென்று கொடுத்துள்ளது.
31 போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 46.56 என்ற சராசரியுடனும் 187.43 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தமாக 1164 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் கொண்டுள்ளார். அதில் 2 சதங்களும் 9 அரைச் சதங்களும் அடங்கியிருந்தன.
2022க்கான அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏனைய விருதுகள் இன்று (26) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM